மனிதாபிமானம்

ஜெருசலம்: காஸாவுக்குள் மனிதாபிமான உதவிப் பொருள்களை அதிகரிக்க அமெரிக்கா கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, வடக்கு காஸா உடனான இரெஸ் எல்லையை மீண்டும் திறக்கவும் தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்டோட் துறைமுகத்தைத் தற்காலிகமாக பயன்படுத்தவும் தான் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேல் கூறியது.
காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை குறித்து அனைத்துலக நீதிமன்றம் அறிவித்துள்ள தற்காலிக நடவடிக்கைகளின் சட்ட தாக்கங்களை சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.